இருமல்

மருத்துவர் தமக்கு இருமல் மருந்து பரிந்துரைக்க மறுத்ததைத் தொடர்ந்து, 34 வயது ஆடவர் ஒருவர் போலி $1,000 நோட்டைக் கொண்டு 2022ல் இணைய விற்பனையாளரிடம் இருந்து அதைச் சட்டவிரோதமாக வாங்கினார்.
சிங்கப்பூரில் சுவாசத்தொற்று அதிகரித்த நிலையில் சென்ற ஆண்டின் கடைசி சில மாதங்களில் இடைவிடாத இருமலினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோனீசியா, மார்ஷல்ஸ் தீவுகளில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் கலப்படம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ...